/* */

உதகை: போக்சோ வழக்கில் ஒருவர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

HIGHLIGHTS

உதகை: போக்சோ வழக்கில் ஒருவர் கைது
X

உதகை புதுமந்து பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (26), கூலித்தொழிலாளி. இவர் ஊட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவியை காதலித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலமுருகன் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிளஸ்-2 மாணவிக்கு கூலித்தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 24 March 2022 4:38 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  4. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  7. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  8. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  10. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...