/* */

7 வயது சிறுமியிடம் சில்மிஷம்: . போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது

காஞ்சிபுரம் அருகே 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

7 வயது சிறுமியிடம் சில்மிஷம்: . போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது
X

காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.

காஞ்சிபுரம் அடுத்த வஉசி நகர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் (24).இவர் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டருகே உள்ள 7வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!