Begin typing your search above and press return to search.
7 வயது சிறுமியிடம் சில்மிஷம்: . போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது
காஞ்சிபுரம் அருகே 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த வஉசி நகர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் (24).இவர் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டருகே உள்ள 7வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.