/* */

You Searched For "#கொரோனா பாதிப்பு"

ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை: மாவட்ட நிர்வாகம் தலையிடுமா?

ஈரோட்டில், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அனுமதிக்க முடியாமல் திருப்பி அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி

ஈரோட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை:  மாவட்ட நிர்வாகம் தலையிடுமா?
சேலம் மாநகர்

கொரோனாவுக்கு நண்பன் பலி: வேதனையில் காந்தி சிலையிடம் முறையிட்டவரால்...

சேலத்தில் கொரோனாவால் நண்பனை இழந்தை சோகம் தாங்காமல், காந்தி சிலையிடம் வந்து, அனைவரையும் காப்பாற்றுங்கள் என்று முறையிட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனாவுக்கு நண்பன் பலி:  வேதனையில் காந்தி சிலையிடம் முறையிட்டவரால் பரபரப்பு!
பத்மனாபபுரம்

பொதுமக்களுக்காக மொபைல் சேவை: அசத்தும் குமரி போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் வகையில், காவல்துறை சார்பில் வாட்ஸ் அப் மொபைல் எண் சேவை அறிமுகம்...

பொதுமக்களுக்காக மொபைல் சேவை: அசத்தும் குமரி போலீசார்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது; கடந்த 24 மணி நேரத்தில் 831 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 895 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர்; இன்று ஒரேநாளில் 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 895 பேர் பாதிப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் இன்று 1008 பேருக்கு கொரோனா, 8 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 8 பேர் இறந்தனர்.

திருவள்ளூரில் இன்று 1008 பேருக்கு கொரோனா, 8 பேர் பலி
குமாரபாளையம்

பள்ளிப்பாளையத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று...

பள்ளிப்பாளையத்தில் இன்றைய  கொரோனா பாதிப்பு எவ்வளவு?
சேலம் மாநகர்

ரெம்டெசிவிர் மருந்து வாங்க சேலத்தில் குவிந்த பொதுமக்கள்

ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக, சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் நள்ளிரவு முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ரெம்டெசிவிர் மருந்து வாங்க சேலத்தில் குவிந்த பொதுமக்கள்