You Searched For "#கொரோனா பாதிப்பு"
வில்லிவாக்கம்
சென்னையில் வருவாய் அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னையில் வருவாய் துறை அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாநகராட்சியில் வீடுவீடாகச்சென்று கொரோனா விவரம்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், வீடுவீடாகச் சென்று, கொரோனா பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...
குமாரபாளையம்
குமாரபாளையம்: மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருள் வழங்கிய போலீசார்
குமாரபாளையத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, காவல்துறை சார்பில், மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பெருந்துறை
முன்கள பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம்: பெருந்துறையில் துவக்கி...
பெருந்துறையில், 18 முதல் 44 வயதுள்ள முன்களப்பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 469 பேருக்கு கொரோனா - 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 3 பேர் உயிரிழந்தனர்.
உதகமண்டலம்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்: நீலகிரி கலெக்டர் ஆய்வு
நீலகிரியில், கொரோனா தொற்று 400 க்கும் மேல் கண்டறியப்பட்ட நிலையில், தனிமைpபடுத்தப்பட்ட பகுதிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 50 போலீசாருக்கு கொரோனா: கவனமுடன் பணியாற்ற எஸ்பி...
திருப்பூரில், 50 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி எஸ்பி. அறிவுரை வழங்கியுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் :ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 7 பேர் உயிரிழப்பு
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிக்கும்...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் பணிகள், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வணிகர் நல சங்கத் தலைவர் உயிரிழப்பு
ஆரணியில் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வணிகர் நல சங்க தலைவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
அருப்புக்கோட்டை
கூடுதல் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறை மற்றும்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை
சென்னை
கொரோனா தொற்றால் உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு மலர்தூவி அஞ்சலி
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்