/* */

You Searched For "#கொரோனா பாதிப்பு"

திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சியில் வீடுவீடாகச்சென்று கொரோனா விவரம்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், வீடுவீடாகச் சென்று, கொரோனா பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...

திருப்பூர் மாநகராட்சியில் வீடுவீடாகச்சென்று  கொரோனா விவரம் சேகரிப்பு
குமாரபாளையம்

குமாரபாளையம்: மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருள் வழங்கிய போலீசார்

குமாரபாளையத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, காவல்துறை சார்பில், மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம்: மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருள் வழங்கிய போலீசார்
பெருந்துறை

முன்கள பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம்: பெருந்துறையில் துவக்கி...

பெருந்துறையில், 18 முதல் 44 வயதுள்ள முன்களப்பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

முன்கள பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம்: பெருந்துறையில் துவக்கி வைப்பு!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 469 பேருக்கு கொரோனா - 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 3 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 469 பேருக்கு கொரோனா - 3 பேர் பலி
உதகமண்டலம்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்: நீலகிரி கலெக்டர் ஆய்வு

நீலகிரியில், கொரோனா தொற்று 400 க்கும் மேல் கண்டறியப்பட்ட நிலையில், தனிமைpபடுத்தப்பட்ட பகுதிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்: நீலகிரி கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 50 போலீசாருக்கு கொரோனா: கவனமுடன் பணியாற்ற எஸ்பி...

திருப்பூரில், 50 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி எஸ்பி. அறிவுரை வழங்கியுள்ளார்.

திருப்பூரில் 50 போலீசாருக்கு கொரோனா:   கவனமுடன் பணியாற்ற எஸ்பி அறிவுரை!
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிக்கும்...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் பணிகள், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை  மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிக்கும் அபாயம்