/* */

அதிகரிக்கும் கொரோனா பலி: கவலையில் குமாரபாளையம் மக்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று மேலும் 4- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அதிகரிக்கும் கொரோனா பலி: கவலையில் குமாரபாளையம் மக்கள்
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், இன்று ஒரே நாளில் மேலும் 4- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 206- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 9-பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

குமாரபாளையம் பகுதியில், 91-பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று கண்டறியப்பட்ட 106- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கடந்த இரண்டு தினங்களில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், குமராபாளையம் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 12 May 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...