/* */

திருவண்ணாமலையார் கோயில் நவராத்திரி விழாவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன்

திருவண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 2ம் திருநாளான இன்று அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையார் கோயில் நவராத்திரி விழாவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன்
X

திருவண்ணாமலை கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 2 ம் நாளான இன்று அம்மன் ராஜராஜேஸ்வரி அலஙகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் 07.10.21 நவராத்திரி உற்சவம் இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்பு திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட தால் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை துர்க்கை அம்மன் திருக்கோயில், ஸ்ரீசேஷாத்ரி ஆசிரமம், ரமண ஆசிரமம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், அகஸ்தியர் ஆசிரமம், காமாட்சி அம்மன் திருக்கோயில் ஆகிய இடங்களில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கியது.

நாளை வெள்ளிக் கிழமை, சனிகிழமை, ஞாயிறு ஆகிய மூன்று தினமும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 7 Oct 2021 3:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...