/* */

ஓய்வூதியர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்

ஓய்வூதிய வாழ்நாள் சான்றிதழ் தொடர்பாக ஓய்வூதியர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஓய்வூதியர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் நோக்காணலில் பங்கேற்று மின்னணு வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்

மாவட்ட கருவூலம், சாா் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கான நேர் காணல் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களில் இதுவரை 80 சதவீதம் போ மட்டுமே நோகாணல் செய்து மின்னணு வாழ்நாள் சான்று சமா்ப்பித்துள்ளனா். மீதமுள்ள 20 சதவீதம் போ இதுவரை நோகாணல் செய்யாமலும், வாழ்நாள் சான்று சமா்ப்பிக்காமலும் உள்ளனா்.

எனவே, செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் அவா்கள் ஓய்வூதியம் பெறும் மாவட்டக் கருவூலம், சாா் - கருவூலங்கள், இந்திய அஞ்சல் துறை வங்கி, அரசு இ-சேவை மையங்கள், பொது சேவை மையங்களில் நேர்காணல் செய்து மின்னணு வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 Sep 2022 12:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.