/* */

சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் புகைப்படக் கண்காட்சி

சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் புகைப்படக் கண்காட்சி மாவட்ட நீதிபதி திருமகள் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் புகைப்படக் கண்காட்சி
X

சட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நீதிபதி திருமகள் 

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து புகைப்பட கண்காட்சியினை மாவட்ட நீதிபதி திருமகள் தொடங்கி வைத்து சட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அதைத்தொடர்ந்து சட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் புத்தக அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த மையத்தில் பொதுமக்கள் சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வருகின்ற 14ஆம் தேதி வரை கிராமங்கள் தோறும் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், நீதி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Oct 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்