/* */

கொளக்குடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை தாலுகா கொளக்குடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொளக்குடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
X

திருவண்ணாமலை தாலுகா கொளக்குடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

திருவண்ணாமலை தாலுகா கொளக்குடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. மண்டல துணை தாசில்தார் மு.சாந்தி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் வெங்கடேசன் கலந்து கொண்டு 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில், கொளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் உஷா சவுந்திரராஜன், குறுவட்ட நில அளவர் ராஜா, குறுவட்ட அளவர் காவேரி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்தகுமார், உத்தரகுமார், ஜெயலட்சுமி உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Updated On: 19 March 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  6. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  7. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை