/* */

திருவண்ணாமலையில் குட்கா விற்ற கடைக்கு 'சீல்': உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிரடி

திருவண்ணாமலையில் குட்கா விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் குட்கா விற்ற கடைக்கு சீல்: உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிரடி
X

குட்கா விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கத்தில் நகரின் பல்வேறு இடங்களில் உணவு பொருள் பாதுகாப்பு துறை மற்றும் வருவாய்த்துறையுடன் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த கடையில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு 'சீல்' வைத்து, உரிமையாளரை கைது செய்தனர்.

மேலும் கடையில் இருந்து 590 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 15 Sep 2022 1:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....