/* */

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 13 பேர் கைது

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 13 பேர் கைது
X

திருவண்ணாமலை டவுன் மற்றும் கிழக்கு போலீசார் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை காட்டம்பூண்டியை சேர்ந்த மதன்குமார் (வயது 21), பிரகாஷ் (19), சீலப்பந்தல் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (21), வேங்கிக்கால் புதூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), எடப்பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் (21) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 6 பேரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் காட்டாம்பூண்டியை சேர்ந்த மதன்ராஜ் (21), திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அனீப் (24), கார்த்திக் (23), தந்தை பெரியார் நகரை சேர்ந்த ராபின்ராய் (23), பூமாந்தாகுளம் தெருவை சேர்ந்த ஆஷா (35), தண்டராம்பட்டை சேர்ந்த தனுஷ் (20), மற்றொரு தனுஷ் (19) ஆகிய 7 பேரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

Updated On: 5 April 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்