/* */

திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
X

திருவண்ணாமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப் ,வேளாண் இணை இயக்குனர் முருகன் ,திருவண்ணாமலை கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக புதன்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் அன்று ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக இன்று நடைபெற்றது.

Updated On: 3 Dec 2021 1:52 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு