/* */

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர தடை விதித்துள்ள நிலையில் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

அண்ணாமலையார்  கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
X

பவுர்ணமி கிரிவலம் வர தடை விதித்துள்ள நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பவுர்ணமி நாளான்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பவுர்ணமியன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வருகைதர வேண்டாம். இந்நாளில் ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 19 Sep 2021 3:49 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!