/* */

தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் வைப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் வைப்பு

HIGHLIGHTS

தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் வைப்பு
X

அண்ணாமலையார் கோவில் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடி மரம் அருகே தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் வைக்கப்பட்டது அதில் பக்தர்கள் ஆர்வமுடன் காணிக்கை செலுத்தினர்.

தீபத் திருவிழாவின் போது தங்க கொடி மரம் அருகே பிரார்த்தனை உண்டியல் அமைப்பது வழக்கம். அதில் குடும்பத்தில் வளம் பெருகவும், தொழில் செழிக்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும், தீபத் திருவிழா பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்துவது இக்கோயிலின் சிறப்பு மிக்க மரபாகும்.

அதன்படி வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியலில் திருக் கோயில் இணை ஆணையர் அசோக்குமார், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் தனுசு, மற்றும் ஜீவானந்தம், டி.வி.எஸ். ராஜாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

வரும் 18ஆம் தேதி வரை பிரார்த்தனை காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 13 Nov 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  9. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  10. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!