/* */

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு

திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது

HIGHLIGHTS

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு
X

கலந்தாய்வு கூட்டத்தில்  வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்.

திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய தாலுகாவில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பணியாற்றிய மற்றும் ஊரக வளர்ச்சி பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் 3 வருடத்திற்கு மேல் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், செங்கம் ஆகிய தாலுகாவை சேர்ந்த 74 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பணியிட மாறுதல் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டு பணியிட மாற்றத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.

Updated On: 30 Jun 2022 6:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!