/* */

தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு பெற்றது

HIGHLIGHTS

தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு
X

தமிழ்நாடு வரலாற்று பேரவையின் மாநில மாநாட்டின் நிறைவு விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி சிறப்புரை நிகழ்த்தினார்

திருவண்ணாமலை டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மூன்று நாள் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்று பேரவையின் மாநில மாநாடு நிறைவடைந்தது.

நிறைவு விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி பங்கேற்று நவீன தமிழகம், மொழி, மதம் என்னும் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கம்பன் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு வரலாற்று பேரவையின் தலைவர் பேராசிரியர் கீதா கண்ணம்மாள் மற்றும் பொது செயலாளர் பேராசிரியர் சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் சமூக பொருளாதார வரலாறு, அரசியல் வரலாறு, வரைவியல் போன்ற அமர்வுகளில் கருத்தரங்கம் மற்றும் நிறைவு விழா என பல்வேறு கட்டங்களாக சொற்பொழிவுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், வரலாற்றுத்துறை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 April 2022 5:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  4. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  5. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  6. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  7. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  9. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!