You Searched For "#அரசுகலைக்கல்லூரி"
திருவண்ணாமலை
தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு பெற்றது
திருவண்ணாமலை
தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் மாநில மாநாடு தொடக்கம்
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் மாநில மாநாடு தொடங்கியது.
குமாரபாளையம்
உலக பூமி தினம்: குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் மரக்கன்றுகள் நடும்...
உலக பூமி தினத்தையொட்டி குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு...
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்வி
அந்தியூரில் அரசு கலை கல்லூரி: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
அந்தியூரில் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மேலூர்
மேலூர் அரசு கல்லூரியில் அடிப்படை வசதி கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு...
மதுரை மாவட்டம் மேலூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டம்.
கல்வி
திறன் மேம்பாடு: கோவை நிறுவனத்துடன் அவினாசி அரசு கல்லூரி ஒப்பந்தம்
அவிநாசி அரசு கல்லூரியில், திறன் மேம்பாடு, சுயதொழில் முனைவோருக்கான வழிவகுத்தல் குறித்த முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை மூன்றாம் கட்ட...
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான மூன்றாம்கட்ட கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு மீண்டும் கருணாநிதி பெயர்...
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு மீண்டும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி என பெயர் சூட்டப்பட்டது
நாமக்கல்
மாநிலஅளவில் அரசு கலைக்கல்லூரி சேர்க்கைக்கு நாமக்கல் கல்லூரியில் சேவை...
மாநில அளவில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.