/* */

ஜெயலலிதா பல்கலைகழக விவகாரம்: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா பல்கலைகழக விவகாரத்தில் அரசின் முடிவை எதிர்த்து திருவண்ணமாலை மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

ஜெயலலிதா பல்கலைகழக விவகாரம்: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஆரணியில் அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதை கண்டித்தும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ததை கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், செங்கம், ஆரணி, திருவண்ணாமலை உட்பட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 31 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...