/* */

நெல்லை மாநகராட்சி 27வது வார்டில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நெல்லை மாநகராட்சி 27வது வார்டில் பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சி 27வது வார்டில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருநெல்வேலி மாநகராட்சியில் 27வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 27வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மறுபரிசீலனை 5ம் தேதி முடிவடைந்தது. இதில் நெல்லை மாவட்டத்தில் 2106 பேர் போட்டியிட உள்ளனர்.

70 வருட சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இட ஒதுக்கீடு பெறாத முற்பட்ட சமூகங்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பல குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆசியோடும், மத்திய அமைச்சர் எல். முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் மற்றும் திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் ஆசியோடும், ஆதரவோடும் 27வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாடு மக்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்கள்.

Updated On: 7 Feb 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?