/* */

கொலைவழக்கில் கைதான வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்

அரக்கோணம் அருகே கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கலெக்டர் உத்தரவு

HIGHLIGHTS

கொலைவழக்கில் கைதான வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்
X

குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட சந்தோஷ்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் அரக்கோணம் அடுத்த மோசூரைச் சேர்ந்த சந்தோஷ் ,(22) என்ற வாலிபரை அரக்கோணம் நகரப் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் , குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சந்தோஷைகுண்டர் தடுப்புசட்டத்தின்கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் , சந்தோஷை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டுகாலம் சிறையிலடைக்க உத்தரவிட்டுட்டார்..

Updated On: 1 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...