You Searched For "#GoondasAct"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
அரூர்
அரூர் அருகே மாணவியை கடத்திய ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
அரூர் அருகே 8-ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில துறை ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
திருநெல்வேலி
காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளரை ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்
அரியலூர்
அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் அருகே இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
சங்கராபுரம் அருகே கருக்கலைப்பு செய்து பெண் இறந்த வழக்கில் இருவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பெரும்புதூர்
பிரபல ரவுடி குணா குண்டர் சட்டத்தில் கைது - ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு
பொது அமைதி மற்றும் பொது ஓழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி கருணாவை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குண்டர் சட்டத்தில் கைது...
சேலம் மாநகர்
சேலத்தில் பிரபல ரவுடி வளத்திகுமார் மீது 8வது முறையாக குண்டாஸ்
சேலத்தில் பிரபல ரவுடியான வளத்திகுமார் எட்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியகுளம்
வழிப்பறி திருடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தேவதானப்பட்டியில் வழிப்பறியில் ஈடுபட்டு கைதான திருடன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்
விழுப்புரம்
விழுப்புரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுவை மாநில இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூர்
பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டாஸ்: தஞ்சை கலெக்டர் உத்தரவு
பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, தஞ்சை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வந்தவாசி
கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் 5 பேரை கைது செய்ய திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார்
கும்பகோணம்
கும்பகோணத்தில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
கும்பகோணத்தில் கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.