/* */

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி கார்த்திக் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் உரிய அனுமதி பெற்று பயன்படுத்தப்பட்டு வரும் துப்பாக்கிகளை, அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 166 துப்பாக்கிகள் உரிய அனுமதி இருந்த நிலையில் அவற்றில் 136 துப்பாக்கிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 30 துப்பாக்கிகள் வங்கி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி.,கார்த்திக் தெரிவித்தார்.

Updated On: 12 March 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!