/* */

புதுக்கோட்டை சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ மையத்தில் யோகாசனம் பயிற்சி

புதுகோட்டை மாவட்ட சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ மையத்தில் யோகாசனம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ  மையத்தில்  யோகாசனம் பயிற்சி
X

புதுக்கோட்டையில் சித்தா கொரோனா சிகி்ச்சை மய்யம் இயங்கிவரும் வளாகம்

தமிழக முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் ஆணைக்கிணங்கவும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஐஏஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி ஆலோசனையின்படி புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் கோவிட்-19 சித்தா மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது

இம்மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் குணங்களுக்கு சித்த மருந்துகளும் மேலும் புற. மருத்துவமாக ஆவி பிடித்தல் மூச்சுப்பயிற்சி லிங்கமுத்திரை பயிற்சி, சுயவர்ம பயிற்சி மூலம் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயாளிகள் மன அழுத்தம் இல்லாமல் பாரம்பரிய உணவு வகைகளுடன் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைகின்றனர். பணி மருத்துவர்களான சரவணன் ,வித்யா பத்மாவதி ,ஆகியோர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதிஜா மற்றும் நோடல் அதிகாரி மாமுண்டி அவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்'

Updated On: 29 May 2021 1:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது