Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய பிஜேபி நிர்வாகி
புதுக்கோட்டையில் பிஜேபி நிர்வாகி தடுப்பூசி போட்டுக் கொண்டர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஏவிசிசி கணேசன் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை திலகர் திடலில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, சால்வை அணிவித்து பரிசுப் பொருட்களும் வழங்கி அவர்களை கௌரவப் படுத்தினார்
அதேபோல் கோவிட் தொற்று காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த பொது மக்களுக்கு அரிசி பருப்பு காய்கறி கபசுரக் குடிநீர் உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.