/* */

புதுக்கோட்டையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய பிஜேபி நிர்வாகி

புதுக்கோட்டையில் பிஜேபி நிர்வாகி தடுப்பூசி போட்டுக் கொண்டர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு  வழங்கிய பிஜேபி நிர்வாகி
X

புதுக்கோட்டையில் கொரேனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பிஜேபி  நிர்வாகி ஏவிசிசி கணேசன் பரிசு பொருட்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஏவிசிசி கணேசன் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை திலகர் திடலில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, சால்வை அணிவித்து பரிசுப் பொருட்களும் வழங்கி அவர்களை கௌரவப் படுத்தினார்

அதேபோல் கோவிட் தொற்று காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த பொது மக்களுக்கு அரிசி பருப்பு காய்கறி கபசுரக் குடிநீர் உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.

Updated On: 30 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது