Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது
பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது
HIGHLIGHTS
பெட்ரோல் விலை உயர்வு இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளதா வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 100.35 காசுகள் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து சதத்தை தாண்டி பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை மாறி வருகிறது அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.