/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது

பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது  

பெட்ரோல் விலை உயர்வு இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளதா வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 100.35 காசுகள் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து சதத்தை தாண்டி பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை மாறி வருகிறது அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Jun 2021 11:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...