/* */

திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் பூ பிரிக்கும் நிகழ்வு

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து பூ பிரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் பூ பிரிக்கும் நிகழ்வு
X

திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து பூ பிரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டையில் புகழ்பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி மகத் திருவிழா, நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பக்தர்கள் பூக்களைக் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கொண்டு வந்து வைத்தனர்.

இதனை சிவாச்சாரியர்கள் கருவறை முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கருவறையில் பூட்டி வைத்து, பின்னர் காலையில் கோவில் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களுக்கு பூவை பிரித்து கொடுத்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரகுபதி மற்றும் கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இன்றைய பூ பிிரிக்கும் நிகழ்ச்சியைக் காண்பதற்காக புதுக்கோட்டை நகர பகுதியில் மற்றும் மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Feb 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...