/* */

போக்குவரத்து காவலரை இளைஞர் அடித்ததால் பரபரப்பு

போக்குவரத்து  காவலரை இளைஞர் அடித்ததால்  பரபரப்பு
X

புதுக்கோட்டையில் போக்குவரத்து காவலரை அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் மாஸ்க் அணியாமல் மோட்டார்பைக்கில் வந்தவர்களிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்பைக்கில் மதுபோதையில் வந்த ஒரு இளைஞர் போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டரை மதுபோதையில் இருந்த இளைஞர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அந்த போக்குவரத்து காவலருக்கும் அந்த இளைஞருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது அந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.நகர பகுதியில் இளைஞர் ஒருவர் காவலரை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 17 April 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்