/* */

கனமழை எதிரொலி: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு.

HIGHLIGHTS

கனமழை எதிரொலி: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொடர் மழையின் காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு வந்த நிலையில் புதுக்கோட்டையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கன மழையில் பள்ளிகள் விடுமுறை இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு.

Updated On: 3 Nov 2021 2:12 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...