/* */

கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு  ஆர்ப்பாட்டம்
X

தமிழக அரசை கண்டித்து முன்னாள் அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக கூறி, தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் அவரவர் வீடுகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாமலையில், முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் வீட்டின் முன்பு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி அறிவித்த பல்வேறு அறிவிப்புகளை அறிவிக்காத அதிமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Updated On: 28 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...