/* */

கொரோனா விதிகளை பின்பற்றி பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட்

புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து காய்கறி மார்க்கெட் அமைக்கப்படுகிறது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வரும் திங்கட்கிழமை முதல் உழவர் சந்தை உள்ளிட்ட அனைத்து காய்கறி மார்க்கெட் இயக்கப்படுகிறது. தற்போது நகரப்பகுதிகளில் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டில் அதிக அளவில் மக்கள் கூடுகின்றனர். இங்கு கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பதில்லை.

இதனால் பேருந்து நிலையத்தில் முழு கொரோனா விதிமுறைகளை பயன்படுத்தி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் காய்கறி வாங்கும் போது தொற்று ஏற்படும் என்கிற அச்சம் தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது.

Updated On: 16 May 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?