/* */

பெரம்பலூரில் பள்ளி வாகனங்களை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர்,போலீஸ் சூப்பிரண்டு .ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் இதனை மேற்பார்வையிட்டனர்.

வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு சரிபார்த்தல் ,முதலதவி பெட்டி இருத்தல்,தீ தடுப்பு கருவிகள் வைத்தல் உள்ளிட்டவைகள் சரிபார்த்தல் உள்ளிட்ட ஆய்வு நடைபெற்றது .அனைத்து பரிசோதனைகளும் முடிவுற்ற பிறகு வாகனங்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

பள்ளி வாகனங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஒத்திகை நடத்தி காட்டப்பட்டது..மாவட்டம் முழுவதும் 52 தனியார் பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளிவாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Sep 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்