/* */

பெட்ரோல்,டீசல் விலையைஅதிகரிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல்,டீசல் விலையைஅதிகரிக்கும்  மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து,பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து வரும் மத்திய அரசை கண்டித்தும்,கொரோனா நிவாரண நிதியாக ஆறு மாதத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைவரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

Updated On: 30 Jun 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. ஈரோடு
    ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்:...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே சாலை பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள பயணிகள்...
  9. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  10. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை