/* */

காணாமல் போன 104 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் காணாமல் போய் போலீசாரால் மீட்கப்பட்ட, 104 செல்போன்கள் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

HIGHLIGHTS

காணாமல் போன 104 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
X

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மாயமான செல்போன்களை கண்டுபிடித்துக் கொடுக்க சம்மந்தப்பட்டவர்கள் போலீஸ் எஸ்பி சரோஜ் தாகூரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தவின் பேரில், சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் 104 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். இதையடுத்து கண்டறியப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.

எஸ்.பி சரோஜ் தாக்கூர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வேதப்பிறவி, எஸ்.ஐ. புவனேஸ்வரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 19 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!