Begin typing your search above and press return to search.
நாமக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
நாமக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேந்தமங்கலம் தாலுக்கா, தூசூரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகள் வனிஷா (16). சம்பவத்தன்று யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த வனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தனது, தாயார் வெளியூருக்கு சென்றதால் மனம் உடைந்த வனிஷா தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.