/* */

நாமக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

நாமக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேந்தமங்கலம் தாலுக்கா, தூசூரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகள் வனிஷா (16). சம்பவத்தன்று யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த வனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தனது, தாயார் வெளியூருக்கு சென்றதால் மனம் உடைந்த வனிஷா தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Updated On: 25 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு