/* */

ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் ரேஷன் அரிசி வருகை

ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு, சரக்கு ரயில் மூலம், 2,600 டன் ரேஷன் அரிசி வந்துள்ளது.

HIGHLIGHTS

ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் ரேஷன் அரிசி வருகை
X

கோப்பு படம் 

இந்திய உணவு கழகத்தின் மூலம், ஆந்திர மாநிலத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அரிசி மூட்டைகள் 140 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல்- திருச்செங்கோடு ரோட்டில் உள்ள சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் குடோனுக்கும், புதுப்பட்டியில் உள்ள இந்திய உணவு கழகத்தின் குடோனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Updated On: 27 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!