/* */

சேந்தமங்கலம் வளையப்பட்டி பகுதியில் வரும் 15ம் தேதி மின்தடை

சேந்தமங்கலம் வளையப்பட்டி பகுதியில் வரும் 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் வளையப்பட்டி பகுதியில் வரும் 15ம் தேதி மின்தடை
X

பைல் படம்.

வளையப்பட்டி, சேந்தமங்கலம் பகுதிகளில் வருகிற 15ம் தேதி மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொõறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 15ம் தேதி மின்சாரம் தடை செய்யப்படும். இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, நல்லூர், திரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற 15ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!