/* */

நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
X

தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற ஜன.5ம் தேதி மாøலை 3 மணியளவில், நாமக்கல் திருச்சி ரோட்டில், ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தபால்துறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தால், தங்களது புகார்களை தபால்துறை கண்காணிப்பாளருக்கு, வருகிற ஜன.3ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். புகார் அனுப்பும் உறையின் மீது, அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்பந்தமாக என்று எழுதப்பட வேண்டும்.

புகார் கடிதத்தில் சேவைகள் குறித்த முழுத் தகவல்களும் குறிப்பிட வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும் கலந்து கொள்ளலாம் என்று நாமக்கல் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...