/* */

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாளை ஆபரேசன் கந்துவட்டி சிறப்பு முகாம்

நாமக்கல்லில் நாளை முதல் 2 நாட்கள் காவல்துறை சார்பில் ஆபரேசன் கந்துவட்டி சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாளை ஆபரேசன் கந்துவட்டி சிறப்பு முகாம்
X

சாய்சரன் தேஜஸ்வி, நாமக்கல் எஸ்.பி.,

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் ஆபரேசன் கந்துவட்டி, என்ற சிறப்பு குறைதீர் முகாம் நாளை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மாவட்ட எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகார் மனுக்களைப் பெற்று பரிசீலை செய்ய உள்ளனர்.

எனவே, கந்துவட்டி பிரச்சினைகள் சம்மந்தமான புகார்கள் இருப்பின், சம்மந்தப்பட்ட பொதுமக்கள், முகாமில் நேரடியாக கலந்துகொண்டு புகார் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Jun 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!