You Searched For "namakkal news"
நாமக்கல்
மாமனாரை வெட்டிக் கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை
மாமனாரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மருமகனுக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது

நாமக்கல்
Namakkal News-இணையவழி பட்டா பணிகள்: ஆட்சியர் ஆய்வு ..!
நாமக்கல் ஆட்சியர் உமா இணையவழி பட்டா வரைமுறை செய்வதற்கான பணிகளை ஆய்வு செய்தார்.

நாமக்கல்
உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா மாலை வைத்து மரியாதை செய்தார்.

நாமக்கல்
நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல் கவுன்சலிங் நடைபெற்றது.

நாமக்கல்
திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல்...
Namakkal news- திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது.

நாமக்கல்
ஆஞ்சநேயர் சுவாமிக்கு 2024ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிஷேக முன்பதிவு டிச....
Namakkal news- நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 2024ம் ஆண்டுக்கான வடைமாலை அலங்காரம், அபிசேகம் முன்பதிவு டிச.,3ம் தேதி தொடங்க உள்ளது.

நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
Namakkal news- நாமக்கல் உழவர் சந்தையில், காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை நிலவரம் தரப்பட்டுள்ளது.

நாமக்கல்
நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 13.75 லட்சம் மதிப்பில்...
நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.13.75 லட்சம் மதிப்புள்ள பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல்
ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதிகளில் திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர்...
ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

நாமக்கல்
நாமக்கல்லில் டிசம்பர் 3-ம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்
நாமக்கல்லில் டிசம்பர் 3-ம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்
மோகனூர் அரசு பள்ளி கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்த இ சென்டர் ஊழியர்
மோகனூர் அரசு பள்ளி கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்த இ சென்டர் ஊழியர் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
