/* */

நாமக்கல் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டூ வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

On lorry parked near Namakkal Two wheeler collision kills teenager

HIGHLIGHTS

நாமக்கல் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது   டூ வீலர் மோதி வாலிபர்  உயிரிழப்பு
X

நாமக்கல் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது டூ வீலர் மோதியதால் வாலிபர் உயிரிழந்தார்.

கரூரில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நாமக்கல், நல்லிபாளை யம் பைபாஸ் ரோட்டில் சென்றபோது திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து லாரியை ரோட்டு ஓரம் நிறுத்தி விட்டு பழுதை சரி செய்யும் பணியில் டிரைவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூ வீலரில் வந்த பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை பகுதியை சேர்ந்த கருணாகரன்(26), லாரியின் பின்புற பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் படுகாயம் அடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Jun 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?