/* */

நாமக்கல்லில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளுக்கு அனுமதியில்லை: போலீசார் அறிவிப்பு

நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இரவு 11 மணிக்கு மேல் கடைகள் செயல்பட அனுமதியில்லை. போலீஸ் துறை அறிவிப்பு.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளுக்கு அனுமதியில்லை: போலீசார் அறிவிப்பு
X

நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இரவு 11 மணிக்கு மேல் கடைகள் செயல்பட அனுமதியில்லை என போலீஸ் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தெரிவித்திருப்பதாவது:- இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இரவு 11 மணிக்கு மேல் நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, எல்லாவிதமான கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.

குறிப்பாக இரவு 11 மணிக்கு செயல்படும் பேக்கரி மற்றும் டீ கடைகளையும் கண்டிப்பாக மூட வேண்டும். அறிவிப்பை மீறி செயல்படும் கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். எனவே வணிக பெருமக்கள் போலீஸ் துறையின் அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Feb 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  5. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  10. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...