/* */

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க அழைப்பு

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள, மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க அழைப்பு
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2021 ம் ஆண்டின் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான கேலோ இந்தியா இளையோர் தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறுகிறது. அதற்கான மாநில அளவிலான கூடைப்பந்து தேர்வு போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் வரும் நவம்பர்1ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பள்ளியின் போனபைட் சான்றிதழ், வயது சான்றிதழ், அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்று தேர்வு போட்டியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு