/* */

நாமக்கல் அருகே டூ வீலரில் சென்ற விவசாயி தவறி விழுந்த உயிரிழப்பு

நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில், டூ வீலரில் சென்ற விவசாயி தவறி விழுந்த உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே டூ வீலரில் சென்ற விவசாயி தவறி விழுந்த உயிரிழப்பு
X

நாமக்கல் அருகே உள்ள, வள்ளிபுரம் மணியாரம் புதூரைச் சேர்ந்தவர் கந்தசாமி (57). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது டூ வீலரில், வள்ளிபுரத்தில் இருந்து பாலப்பட்டிநோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, எம்.ராசாம்பாளையம், அரியானூற்று அருகே சென்றபோது டூ வீலரில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.

இதனால் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக உயிரழந்தார். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?