/* */

பயிற்சியில் முதலிடம் பெற்ற எஸ்.ஐ.,க்கு நாமக்கல் எஸ்.பி. பாராட்டு

திருச்சியில் நடைபெற்ற பயிற்சியில் முதலிடம் பெற்ற நாமக்கல் எஸ்.ஐக்கு, மாவட்ட எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

பயிற்சியில் முதலிடம் பெற்ற எஸ்.ஐ.,க்கு நாமக்கல்  எஸ்.பி. பாராட்டு
X

திருச்சியில் நடைபெற்ற எஸ்.ஐ பயிற்சியில் முதலிடம் பெற்ற நாமக்கல் எஸ்.ஐ., வீரமணிக்கு, மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் இருந்து, ரெகுலர் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான 9 வார கால அடிப்படை பயிற்சி, திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.

இதில் சேலம் மாநகரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருச்சி மாநகரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 131 சிறப்பு எஸ்ஐ.,க்கள் பங்கேற்றனர். 9 வார கால பயிற்சியில் கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்டம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.

ரெகுலர் எஸ்ஐ.,க்கான அனைத்து பயிற்சிகளிலும் முதன்மையாளராக வெற்றி பெற்று, நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பயிற்சி எஸ்.ஐ., வேலுமணியை, மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார்.

Updated On: 19 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு