/* */

நாமக்கல்: ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு  நேர்முகத்தேர்வு
X

நாமக்கல் மாவட்டத்தில், ஊர்க்காவல்படைக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்முகத்தேர்வு, வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பித்துள்ள, விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மற்றும் நேர்முகத்தேர்வு வருகிற 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை, காலை 6 மணிக்கு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி ஆபீஸ் பின்புறம் உள்ள, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. ஊர்க்கால் படைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் தவறாமல் நேரில் ஆஜராகவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 Jun 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...