/* */

நாமக்கல்: போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.2.45 கோடி சொத்துக்கள் முடக்கம்

Drug Dealer - நாமக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.2.45 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதாக போலீஸ் எஸ்.பி. தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்: போதைப்பொருள் வியாபாரிகளின்  ரூ.2.45 கோடி சொத்துக்கள் முடக்கம்
X

Drug Dealer - நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி கலந்துகொண்டு பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. இதுவரை போதை பொருட்களை விற்பனை செய்தவர்களின் ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் மற்றும் விற்பனைக்காக ஆட்களை பிடிப்பது உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கை தெரிய வந்தாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து உதவ வேண்டும்/

இவ்வாறு அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Aug 2022 4:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?