/* */

நாமக்கல் வக்கீல்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்தல்

நாமக்கல் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக பிரபாகரன், செயலாளராக நந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல் வக்கீல்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்தல்
X

நாமக்கல்லில் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

நாமக்கல் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 220 வக்கீல்கள் தேர்தலில் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், வக்கீல்கள் சங்க தலைவராக பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக நந்தகுமார், பொருளாளராக யுவராஜா, இணை செயலாளராக ராஜகோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 26 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  2. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  3. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  4. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  7. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  8. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்