/* */

மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு
X

மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண் போலீஸ் எஸ்.ஐ ஓவியா பேசினார். அருகில் டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா.

மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மோகனூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். போலீஸ் எஸ்.ஐ ஜவகர் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ. ஓவியா நிகழ்ச்சியில் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டம், தற்போது, போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாறி வருகிறது. போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். போதை பொருள் பயன்படுத்தவதால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பல்வேறு குற்றச்செயல்களுக்கும், போதை பொருள் காரணமாக அமைகிறது. எப்படிபட்ட உறவு முறைகள் கொண்ட உறவினர்களாக இருந்தாலும், போதை பொருள் பயன்படுத்துபவர்களிடம் மாணவியர் பேசக்கூடாது என்று பேசினார்.

தொடர்ந்து, அனைவரும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர்கள், போலீசார், மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 5 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...