/* */

நாமக்கல் மாவட்டத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
X

இது குறித்து, நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் வேலைக்குச் செல்கின்றனரா என்பது குறித்து தொழிலாளர் துறையினர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி கடந்த 2 மாதங்களில் 45 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், ஒரு நிறுவனத்தில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளியும், 6 நிறுவனங்களில் 18 வயதிற்குட்பட்ட 6 வளரிளம் பருவ தொழிலாளர்கள் என மொத்தம் 7 சிறுவர்கள் பணிபுரிந்து வந்தது கண்டறிப்பட்டது. இக்குழந்தை தொழிலாளர்கள் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்ச அபராதம் ரூ. 20 ஆயிரம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்