/* */

ஸ்ரீ ரங்கநாதர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2,04,471

நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் காணிக்கையாக, ரூ.2,04,471 பெறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீ ரங்கநாதர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2,04,471
X

கோப்பு படம் 

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்கள் காணிக்கை செலுத்துவற்காக சிறப்பு உண்டியல்கள் அமைக்கப்பட்டன. கோயில் செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலையில், அந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கைகள் ரூ.1 லட்சத்து 926 ரொக்கம் கணக்கீடு செய்யப்பட்டது.

நாமக்கல் ஸ்ரீ அரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, சிறப்பு உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 545 ரொக்கம் பெறப்பட்டது. இரண்டு கோயில்களின் உண்டியல்களிலும் சேர்த்து, மொத்தம் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 471 ரொக்கம் பெறப்பட்டது.

Updated On: 20 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்